English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
05 Jan, 2020 | 12:56 pm
Colombo (News 1st) கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இதன்போது 22 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன், 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 6 இலட்சம் கிலோகிராம் அதிகரிப்பாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில், துருக்கிக்கே அதிகளவிலான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதனையடுத்து, ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அதிகளவான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
05 Jul, 2022 | 08:34 AM
22 Dec, 2021 | 08:13 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS