03-01-2020 | 4:57 PM
Colombo (News 1st) ரயில்வே சேவைகள் இராஜாங்க அமைச்சு நேற்று (02) முதல் மருதானை ரயில் நிலையத்திற்கு முன்பாக மானிய விலையில் மரக்கறி மற்றும் உலர் உணவுப் பொதிகளை விற்பனை செய்யும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய, மரக்கறி வகைகள் அடங்கிய பொதியொன்றை 500 ரூபாவிற்கும் உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிய...