by Staff Writer 02-01-2020 | 2:29 PM
Colombo (News 1st) பொலிஸ் ஊடகப்பிரிவின் புதிய பணிப்பாளராக பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பதில் பொலிஸமா அதிபரால் புதிய பணிப்பாளர் நிமிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் அத்திட்யசகர் ஜாலிய சேனாரத்ன இதற்கு முன்னர் பொலிஸ் சட்டப்பிரிவில் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.