உதய கம்மன்பில ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

உதய கம்மன்பில ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜர்

by Staff Writer 02-01-2020 | 5:01 PM
Colombo(News 1st) பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகியுள்ளார். சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் அண்மையில் ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.