உதய கம்மன்பில ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜர்

உதய கம்மன்பில ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜர்

உதய கம்மன்பில ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2020 | 5:01 pm

Colombo(News 1st) பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் அண்மையில் ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்