முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 30-12-2019 | 4:19 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சுமார் 3 மணித்தியாலங்களாக அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்