30-12-2019 | 7:14 PM
Colombo (News 1st) பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் கஹவத்த பன்வில வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், மாணிக்கக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையுடன் இணைந்து இந்த சுற்றிவளைப்பை முன்னெ...