ஏற்றுமதி சிறுதானிய செய்கையாளர்கள் ஊக்குவிப்பு

ஏற்றுமதி சிறுதானிய செய்கையாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை

by Staff Writer 28-12-2019 | 3:14 PM
Colombo (News 1st) ஏற்றுமதி சிறுதானிய செய்கையாளர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், செய்கையாளர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தென் மாகாண அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், தற்போது செய்கையாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தென் மாகாண அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.