28-12-2019 | 3:14 PM
Colombo (News 1st) ஏற்றுமதி சிறுதானிய செய்கையாளர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், செய்கையாளர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தென் மாகாண அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், தற...