by Chandrasekaram Chandravadani 27-12-2019 | 2:38 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.