27-12-2019 | 5:01 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று அவரை பார்வையிட்டதன் பின்னர் விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்...