23-12-2019 | 5:35 PM
Colombo (News 1st) சிரியாவிலிருந்து தஞ்சம் கோரி தமது நாட்டிற்கு வரும் புதிய அகதிகளுக்கு புகலிடம் வழங்க முடியாது என துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் துருக்கி - சிரியா எல்லையில்...