21-12-2019 | 2:49 PM
Colombo (News 1st) நாட்டின் 12 மாவட்டங்களில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 2062 குடும்பங்களைச் சேர்ந்த 7025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இருவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 3875 பேர் 37 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர...