English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
19 Dec, 2019 | 4:35 pm
Colombo (News 1st) பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கு கடந்த மாதம் வழங்கப்பட்ட 15 கோடி ரூபாவிற்கும் அதிகமான மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு துறைசார் அமைச்சரான மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளருக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக சேவையாளர்கள் பெருமளவானோர் எவ்வித சேவையும் இன்றி இருந்த போதும், அவர்களுக்கு பாரிய அளவில் மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை பிரிவிற்கு போதுமான அளவு ஊழியர்கள் இருக்கின்ற போது, முறையற்ற முகாமைத்துவத்தினால் அரசிற்கு கிடைக்க வேண்டிய பாரிய அளவிலான நிதி கிடைக்கவில்லை என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி வள அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்கு மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
02 May, 2022 | 03:13 PM
11 Oct, 2021 | 11:20 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS