18-12-2019 | 4:51 PM
Colombo (News 1st) கிரித்தலே இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட லெப்டினன்ட் கேர்னல் ஷம்மி குமாரரத்ன உள்ளிட்ட புலனாய்வுப் பிரிவின் 9 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றம் இன்று...