17-12-2019 | 7:34 PM
Colombo (News 1st) கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபிக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மீளவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குருணாகல் நீதவான் வழங்கிய உத்தரவிற்கு அமைய இந்த விசாரணைகள் மீள ஆரம்ப...