14-12-2019 | 4:37 PM
Colombo (News 1st) சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
கிளிநொச்சியின் பளை, மருதங்கேணி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்துமாறு ...