by Staff Writer 12-12-2019 | 10:28 AM
Colombo (News 1st) மாலியுடனான நைகர் நாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பு கூறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.