சாதாரணதரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

சாதாரணதரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

by Staff Writer 12-12-2019 | 7:26 AM
Colombo (News 1st) கல்விப் பொதுத்தராதர சாதரணதரப் பரீட்சை இன்றுடன் (12) நிறைவு பெறுகிறது. பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் அமைதியான முறையில் பரீட்சை நிலையங்களிலிருந்து வௌியேற வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.