by Staff Writer 11-12-2019 | 8:39 PM
Colombo (News 1st) எதிர்வரும் பொதுத்தேர்தலில் புதிய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களின் மீளாய்வுக் கூட்டத்திலேயே அவர் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.