English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
11 Dec, 2019 | 8:37 am
Colombo (News 1st) தனியார் கட்டடங்களில் முன்னெடுக்கப்படும் அமைச்சு உள்ளிட்ட அரச நிறுவனங்களை, அரசாங்கத்திற்கு உரித்தான கட்டடங்களுக்குக் கொண்டுசெல்லுமாறு ஆலோசனை கிடைத்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
தனியார் கட்டடங்களில் அரச நிறுவனங்கள் நடாத்தப்பட்டு வருவதால், மேலதிகமாக செலவுகள் ஏற்படுவதாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி கூறியுள்ளார்.
தற்போது வரை சில அமைச்சுகள் மற்றும் அமைச்சின் சில பிரிவுகள், சில அரச நிறுவனங்கள், தனியார் கட்டடங்களில் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான கட்டடங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட சில கட்டடங்களின் ஒப்பந்தங்கள் நிறைவுபெறாதமையால் அவை தொடர்ந்தும் அரச நிறுவனங்களாக முன்னெடுக்கப்படும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
08 Jun, 2022 | 08:43 AM
30 Dec, 2021 | 07:28 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS