11-12-2019 | 4:45 PM
Colombo (News 1st) அரசியலமைப்பு பேரவை அதன் தலைவரும் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் நாளை (12) காலை கூடவுள்ளது.
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தமூடாக உருவாக்கப்பட்ட 10 பேரைக் கொண்ட அரசியலமைப்பு சபையில் சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலவைர் ஆகியோர் சபைக்கு நேரடியாக நியமிக்கப்படுவார்கள்....