09-12-2019 | 4:37 PM
Colombo (News 1st) விவசாயத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள பரசூட் முறையிலான நெற்செய்கை உடஹேவாகெட்ட, ஹங்குராங்கெத்த பிரதேச விவசாயிகள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது.
இந்தப் பகுதி விவசாயிகள் அனைவரும் பரசூட் முறை நெற்செய்கையிலேயே ஈடுபட்டு வருவதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சு...