சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ஏகமனதாக தீர்மானம்

by Staff Writer 05-12-2019 | 6:18 PM
Colombo (News 1st) சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இன்று இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் ஒரு வாரத்திற்குள் தீர்மானிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.