04-12-2019 | 8:29 PM
Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 14,000-இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மழையினால் இடம்பெயர்ந்த 900-க்கும் அதிகமானோர் 26 நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவி...