English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
03 Dec, 2019 | 3:59 pm
Colombo (News 1st) விசா விதிமுறைகளை மீறி நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டவர்கள் 21 பேர் வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டியவில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தியர்கள் 19 பேரும் பங்களாதேஷ் பிரஜைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் விசா காலம் நிறைவடைந்த நிலையில், வெல்லம்பிட்டிய பகுதியில் கட்டட நிர்மாணப்பணி இடம்பெறும் பகுதியில் பணிபுரிந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கயான் மிலிந்த தெரிவித்தார்.
25 முதல் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வௌிநாட்டவர்கள் மிரிஹான குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
12 Jan, 2021 | 06:44 PM
05 Jan, 2021 | 08:23 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS