29-11-2019 | 5:22 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - ஏறாவூரில் மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் உயிரிழந்துள்ளார்.
ஏறாவூர் - கோரக்கல்லிமடு பகுதியில் நேற்றிரவு இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கணவன், மனைவிக்கு இடையிலான தகராறு வலுப்பெற்றதை அடுத்து தேங்காய் துருவியால் அடித்து மனைவியால் ...