எரிபொருள் விலைச்சூத்திரம் நீக்கம்

எரிபொருள் விலைச்சூத்திரம் நீக்கம்:  எரிசக்தி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு 

by Staff Writer 27-11-2019 | 7:26 PM
Colombo (News 1st) எரிபொருள் விலைச்சூத்திரத்தை நீக்குவதாக எரிசக்தி இராஜாங்க அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டார். மக்களை ஏமாற்ற மங்கள சமரவீர கொண்டு வந்த உத்தியே விலைச்சூத்திரம் என ரோஹித்த அபேகுணவர்தன சுட்டிக்காட்டினார். அந்த விலைச்சூத்திரத்தை தாம் நடைமுறைப்படுத்தப் போவதில்லை எனவும் அவர் உறுதிபடக் கூறினார்.