by Staff Writer 25-11-2019 | 4:21 PM
Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு உடன்படிக்கை கைச்சாத்திட்டமை தவறானது எனவும் அது குறித்து சீன நிறுவனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.