by Staff Writer 23-11-2019 | 5:54 PM
Colombo (News 1st) தென் மாகாணத்தில் தேன் உற்பத்தியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் வருடாந்தம் 200 தொன் தேன் இறக்குமதி செய்யப்படுகின்றது.
இதனைக் குறைக்கும் நோக்கில் உற்பத்தியாளர்களுக்கு தேனீ பெட்டிகளை இலவசமாக வழங்கியுள்ளதாக தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.