21-11-2019 | 5:34 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் மீண்டும் படைப்புழு தாக்கம் அதிகரித்துள்ளதாக சோளப் பயிர்செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு - மாணிக்கபுரம், வள்ளுவர் புரம் பகுதியில் சோளப்பயிர்களில் படைப்புழுவின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
படைப்புழுவின் தாக்கத்தினால் பய...