நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு

நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு

by Chandrasekaram Chandravadani 20-11-2019 | 11:02 AM
Colombo (News 1st) 450 கிராம் பாணின் விலையை இன்று (20) நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில், சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தியுள்ளார்.