English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
19 Nov, 2019 | 7:27 am
Colombo (News 1st) இறால் வளர்ப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இறால் வளர்ப்பில் ஈடுபடுவோருக்குத் தேவையான தொழில்நுட்பம் சார் தெளிவூட்டல்களையும் அதற்கான உதவிகளையும் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை இறாலுக்கு சர்வதேச சந்தையில் நிலவும் கேள்வியைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
25 Nov, 2019 | 02:50 PM
01 Dec, 2018 | 01:22 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS