17-11-2019 | 7:18 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வௌியாகியதை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினர்கள் சிலர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
நிதி அமைச்சர் பதவியிலிருந்து, உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் விலகுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் மூலம் ...