வௌ்ளிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 16-11-2019 | 6:37 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஹம்பாந்தோட்டையில் 58 போலி வாக்குச்சீட்டுகள் கைப்பற்றப்பல் 02. ஜனாதிபதியின் சேவையைப் பாராட்டி கௌரவம் 03. விசேட அரச புலனாய்வு அறிக்கை என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஆவணம் பொய்யானது 04. தேர்தல் கடமையில் ஈடுபடும் 51 அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி 05. மக்கள் சக்தி செயற்றிட்டத்திற்கு சார்க் விருது 06. மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசம் புனித பூமியாக பிரகடனம்வௌிநாட்டுச் செய்திகள் 01. தென் கொரியாவில் பன்றிகளின் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதிகளில், மழை நீரில் மணல் கரைந்து பன்றிகளின் இரத்தம் வழிந்தோடி இம்ஜின் ஆற்றில் கலந்து ஆறு முழுவதும் சிவப்பாக மாறியுள்ளது. 02. பாகிஸ்தானில் மின்னல் தாக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர்.