by Chandrasekaram Chandravadani 16-11-2019 | 4:09 PM
Colombo (News 1st) வடக்கில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் வதந்திகள் அடிப்படையற்றவை எனவும் வாக்காளர்கள் எக்காரணம் கொண்டும் அசௌகரியத்திற்கு உள்ளாகாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.