மாவட்ட ரீதியிலான வாக்களிப்பு வீதம்

மாவட்ட ரீதியிலான வாக்களிப்பு வீதம்

by Chandrasekaram Chandravadani 16-11-2019 | 1:08 PM
Colombo (News 1st) 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (16) காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், இன்று காலை 10 மணி வரையில் மாவட்ட ரீதியில் பதிவுசெய்யப்பட்ட வாக்களிப்பு வீதம் பின்வருமாறு: அனுராதபுரம் – 30 வீதம் கம்பஹா - 40 வீதம் கிளிநொச்சி - 30 வீதம் பொலன்னறுவை - 48 வீதம் யாழ்ப்பாணம் - 24 வீதம் மொனராகலை - 45 வீதம் புத்தளம் - 40 வீதம் வவுனியா - 35 வீதம் மன்னார் - 30 வீதம் கேகாலை - 37 வீதம் கண்டி - 30 வீதம் நுவரெலியா - 40 வீதம் மட்டக்களப்பு - 19 வீதம் காலி - 25 வீதம் மாத்தறை - 30 வீதம்