15-11-2019 | 7:18 PM
Colombo (News 1st) அரச புலனாய்வு சேவை உள்ளடங்கலாக பொலிஸ் திணைக்களத்தின் எந்தவொரு நிறுவனமும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எவ்வித கருத்துக்கணிப்பையும் முன்னெடுக்கவில்லை என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இத்தகைய போலி ஆவணத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியவர்களுக்கு எதிரான விசாரணை, குற்றப்புலனாய்வுத்...