by Staff Writer 14-11-2019 | 7:29 AM
Colombo (News 1st) நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (15) மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
இதனைத் தவிர, வாக்கெண்ணும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை இன்று (14) முதல் மூடப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் R.M. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.