by Staff Writer 12-11-2019 | 11:40 AM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்காக 243 இராணுவத்தினர் மாலி நாட்டிற்கு பயணிக்கவுள்ளனர்.
இன்றைய தினம் 43 இராணுவத்தினர் மாலி நாட்டிற்கு செல்லவுள்ளதுடன், நாளைய தினம் 200 இராணுவத்தினர் பயணிக்கவுள்ளனர்.
இவர்களில் 20 இராணுவ உயரதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.