ரிதிமாலியத்த பிரதேசசபை உறுப்பினர் சிசிர குமார கைது

ரிதிமாலியத்த பிரதேச சபை உறுப்பினர் சிசிர குமார பண்டார உள்ளிட்ட ஐவர் கைது

by Staff Writer 12-11-2019 | 12:08 PM
Colombo (News 1st) மஹிங்கனை - ரிதிமாலியத்த பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் தாக்கப்பட்டமை தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரிதிமாலியத்த பிரதேச சபை உறுப்பினர் சிசிர குமார பண்டார உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரித்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. சந்தேகநபர்கள் இன்று (12) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.