12-11-2019 | 7:13 PM
Colombo (News 1st) கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர் ஆரம்பித்த சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
கோட்டாபய ராஜபக்ஸ, அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி, சுதந்திர சதுக்கத்தில் தேரர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கலா...