11-11-2019 | 6:50 PM
Colombo (News 1st) இரத்தினபுரி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொட, தம்புள்ளை, வெலிகேபொல பகுதிகளுக்கும் கொழும்பு - பதுளை பிரதான வீதியின் பம்பஹின்ன - பலாங்கொடை வீதியிலும் மண்மேடு சரிந்து விழும் அபாயம் நிலவ...