by Staff Writer 10-11-2019 | 10:28 AM
Colombo (News 1st) கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமை தொடர்பில் 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என கோரியே அவர் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.