English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
10 Nov, 2019 | 7:47 am
Colombo (News 1st) நாட்டில் இறால் வளர்ப்பை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் வளர்க்கப்படும் இறால்களுக்கு சர்வதேச சந்தையில் நிலவும் கேள்வியைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்காக இறால் வளர்ப்பில் ஈடுபடுவோருக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் சலுகைகள் என்பன வழங்கப்படவுள்ளதாக அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
25 Nov, 2019 | 02:50 PM
24 May, 2019 | 04:36 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS