08-11-2019 | 5:05 PM
Colombo (News 1st) திரவ பெட்ரோலிய எரிவாயு உடனடியாக கொள்வனவு செய்யப்படவுள்ளது.
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சவுதி அரேபியாவில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாகவும், இலங்கையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதன் காரணமாகவும் அதற்கான கோரிக்கை அதிகரித்தது...