07-11-2019 | 3:57 PM
Colombo (News 1st) தாம் ஜனாதிபதியாக தெரிவாகியவுடன் பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் நபரை, புதிய பிரதமராக நியமிப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று அவர் ஆற்றிய விசேட உரையின் போதே இந்த விடயத்தைக் கூறினார்.
மேலும், தமது அமைச்சரவையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்பட ...