இந்தியாவில் வாயு மாசடைவு: இலங்கையைத் தாக்குமா?

இந்தியாவில் ஏற்பட்டுள்ள வாயு மாசடைவு இலங்கையைத் தாக்குமா?

by Staff Writer 06-11-2019 | 11:05 AM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் காணப்பட்ட மூடுபனி போன்ற மேகக் கூட்டங்கள், இந்தியாவில் நிலவும் வாயு மாசடைவினால் ஏற்பட்டதா என்பது தொடர்பில் பரிசோதிக்கப்படவுள்ளதாக வளிமண்லவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய தினம் பனிமூட்டம் போன்ற வானிலை காணப்பட்டதாக வளிமண்டவலவியல் திணைக்களம் இந்தியா - டில்லியில் அதிகரித்துள்ள வாயு மாசடைவின் தாக்கம் ஏனைய பகுதிகளுக்கும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஏனைய செய்திகள்