மட்டக்களப்பு - முகத்துவாரத்தில் அதிகளவான மீன்கள்

மட்டக்களப்பு - முகத்துவாரத்தில் அதிகளவான மீன்கள்

by Staff Writer 05-11-2019 | 1:31 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டிவிடப்பட்டதைத் தொடர்ந்து அதிகளவான மீன்கள் பிடிபடுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரு தினங்களாக மீனவர்களும் பொதுமக்களும் மீன்களைப் பிடித்து விற்பனை செய்துவருவதுடன், அவற்றைக் கொள்வனவு செய்ய மக்களும் திரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.