by Chandrasekaram Chandravadani 03-11-2019 | 8:13 AM
Colombo (News 1st) சிரியாவில் நடத்தப்பட்ட கார்குண்டுத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் மேலும் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சிரிய - துருக்கி எல்லையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.